சிதலமடைந்த ஏழு சிவன் கோவில்கள் - பாடல் பெற்ற தலம் இல்லை

 

நமது யூடியூப் சேனலை சப்ஸ்கரைப் செய்து கொள்ளுங்கள்

இந்த திருக்கோயில் படங்களை பார்க்க அதன் மேல் Swipe செய்யவும்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் பாமணி கிராமத்தில் உள்ள சிதலமடைந்த ஏழு சிவன் கோவில்கள் .

 

 


தல வரலாறு:

இந்த ஊரில் ஏழு சிவாலயங்கள் ஒரு தெருவில் உள்ளது கவனிக்க தக்கது ஏழு குளம் உண்டு இதில் ஒரு சிவாலயம் திருப்பணி முடிந்து கும்பாபிஷேகம் நடைபெற்று உள்ளது அடுத்து ஒரு கோவில் சிறிது அளவு செப்பனிட்டு வழிபாட்டுக்கு கொண்டு வரபட்டது

சிறப்புக்கள் :

அனைத்தும் சித்தர்களால் பூஜை செய்ய பட்ட சிவலிங்கம் .

சோழர் காலக் கல்வெட்டுகள் எட்டு படி எடுக்கப்பட்டுள்ளன.



போன்:

அமைவிடம் மாநிலம் :

தமிழ் நாடு திருத்துறைப்பூண்டி நாகப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் திருத்துறைப்பூண்டி லிருந்து 4 km தொலைவில் ecr சாலையில் உள்ளது அத்திமடை ஸ்டாப்.


அனைத்தும் சித்தர்களால் பூஜை செய்ய பட்ட சிவலிங்கம் .