உலகெ லாம் உணர்ந் தோதற் கரியவன், நிலவு லாவிய நீர்மலி வேணியன்;

அலகில் சோதியன்; அம்பலத் தாடுவான்; மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.

* தெய்வச் சேக்கிழார்